deepamnews
இந்தியா

இந்திய பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி வீட்டின் மேல் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது,

இதேவேளை, குறித்த பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டில்லி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்முறையாக அதிமுக கொடி இல்லாத காரில் பயணித்த ஓபிஎஸ்.

videodeepam

தீவிரமடையும் மணிப்பூர் கலவரம் –  மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி

videodeepam

விசாகப்பட்டினத்தில் ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

videodeepam