deepamnews
இலங்கை

இன்று நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்..!

இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ள “ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்றைய தினம் வருகைதர வெளிவிவகார அமைச்சு திடீரென அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்

videodeepam

மன்னாரில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

videodeepam

கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140 கிலோ கஞ்சாவை திருடிய நீதிமன்ற பணியாளர் உட்பட நால்வர் கைது.

videodeepam