deepamnews
இலங்கை

ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

கருவூலம் நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கூட்டப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்ததுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

 இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை – வளிமண்டலவியல் திணைக்களம்

videodeepam

யாழில் பெண் போதைப் பொருள் வியாபாரி கைது

videodeepam

கைதடியில் கோர விபத்து – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு

videodeepam