deepamnews
இந்தியா

இந்திய பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி வீட்டின் மேல் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது,

இதேவேளை, குறித்த பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டில்லி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

videodeepam

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை சிறுமைப்படுத்த வேண்டாம் – சீமான் கோரிக்கை

videodeepam

நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம்

videodeepam