deepamnews
இலங்கை

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா.

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கச்சி பகுதியில் ராவணன் வனம் பூங்கா26.08.2023 இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் யாழ்பல்களைக்களக முன்னால் துனைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கிளிநொச்சிமாவட்ட பிரதி போலிஸ் அதிபர், 52 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி , பளைபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பளைபிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

யாழில் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த வர்த்தகர்

videodeepam

தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள 6 இலட்சம் பேர்: சம்பிக்க வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

videodeepam

முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடி

videodeepam