deepamnews
இந்தியா

நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரின் விடுதலை கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக் கோரி நளினி உள்ளிட்ட ஐவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான  விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி காவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது 5 பேரின் விடுதலை தொடர்பான வழக்கின் விசாரணையை, வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய தொழிற்சாலையில் விஷ வாயுக்கசிவு -11 பேர் பலி, பலர் வைத்தியசாலையில் அனுமதி.

videodeepam

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் .

videodeepam

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

videodeepam