deepamnews
இலங்கை

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

“மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்” நாவலுக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

லண்டனில் நேற்று நடந்த விழாவில் எழுத்தாளர் கருணாதிலக புக்கர் பரிசை, பிரித்தானிய ராணி கமிலாவிடம் இருந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார்,

1990 களை மையப்படுத்தி எழுதப்பட்ட கருணாதிலகாவின் இந்த நாவல் உள்நாட்டுப் போரின் போது இறந்து ஒரு ஓரினச்சேர்க்கை புகைப்படக் கலைஞரைப் பற்றியதாகும்.

புக்கர் பரிசை வென்ற எழுத்தாளர் கருணாதிலகவுக்கு, விருதுடன் 57,000 ஆயிரம் டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் 5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – சர்வதேச செஞ்சிலுவை குழு அறிவிப்பு 

videodeepam

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

videodeepam

இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள்: சுரங்கப்பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

videodeepam