deepamnews
இலங்கை

பளை – முல்லையடி பகுதியில் கோரவிபத்து

யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவம் பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

எனினும் வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவசாயிகளால் மாற்ற முடியும் –  பிரதமர்

videodeepam

இன்று முதல் பாணின் விலை 10 ரூபாவால் வீழ்ச்சி

videodeepam

மண்ணெண்ணெய் விநியோக தாமதத்தை இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை

videodeepam