deepamnews
இலங்கை

மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

Related posts

டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் உயிரிழப்பு .

videodeepam

யாழின் குடிநீர் பிரச்சினைக்கு ஐவர் கொண்ட குழு நியமனம்

videodeepam

மன்னாரில் பல போதைப் பொருளுடன் இருவர் கைது!

videodeepam