deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு, வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் எதிர்வரும் 26ஆம் திகதியும், மாவீரர் நாள் மறுநாள் 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்

videodeepam

அநுரகுமார உட்பட 26 பேருக்கு விதிக்கப்பட்டது தடை

videodeepam

தேர்தலை நிறுத்தினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – விஜித ஹேரத்  எச்சரிக்கை

videodeepam