deepamnews
சர்வதேசம்

தீவிரமடையும் போர் பதற்றம் – உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்களை அனுப்பிய பிரித்தானியா

உக்ரைனுக்கு ஆதரவாக முதல் முறையாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இந்த ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்”( Sea King) ஹெலிகாப்டர்களை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், AFU 10,000 பீரங்கி குண்டுகளும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

தீவிரமடையும் இராணுவ நடவடிக்கை – உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு..!

videodeepam

வட அயர்லாந்திற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் – பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

videodeepam

அகதிகளை மோசமாக நடத்தும் ஆஸ்திரேலியா –  சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை

videodeepam