deepamnews
இலங்கை

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பிலான, அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக குளிர் காரணமாக, 1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மயிலத்தமடுவில் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் கண்டனம்!

videodeepam

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை – இளம் பெண் உட்பட நால்வர் கைது..!

videodeepam

இந்தியா, அமெரிக்கா, பிருத்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சீனா – சபா குகதாஸ்

videodeepam