deepamnews
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குடும்பத்துடன் அமெரிக்கா பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, குடும்ப அங்கத்தவர்களுடன் நேற்று அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நேற்று அதிகாலை அவர் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார்.

விமான நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான நுழைவாயில் ஊடாக துபாய்க்கு சென்று அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கவுள்ளார்.

பாரியார் அயோமா ராஜபக்ஸ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஸ, மருமகள் மற்றும் பேரப்பிள்ளை உள்ளிட்டோருடன் முன்னாள் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார்.

Related posts

பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு!

videodeepam

ஜூலைக்குப் பின் சர்வஜன வாக்கெடுப்பு – ஜனாதிபதி  ரணில் திட்டம்

videodeepam

மேலும் 02 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் இறக்குமதி

videodeepam