deepamnews
இலங்கை

மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ஹேவா ஹெட்ட, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, யட்டிநுவர

கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, ரம்புக்கனை, மாவனெல்ல, புளத்கோபிட்டிய, கேகாலை, அரநாயக்க மற்றும் ருவன்வெல்ல

குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் பொல்காவெல

மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை, மாத்தளை, யட்டவத்தை, உக்குவெல, நாவுல, நகரபல்லேகம

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் செலவு செய்யக்கூடிய தொகை 20 ரூபாவாக அதிகரிப்பு

videodeepam

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் புதிய நடவடிக்கை: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தகவல்

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும் – விஜேதாச ராஜபக்ஷ

videodeepam