deepamnews
இலங்கை

காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவிகள் கிடைக்கும்

videodeepam

அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டு பணக்காரரான இளைஞன்.

videodeepam

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

videodeepam