deepamnews
இலங்கை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடரூந்து விபத்தில் பலி

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார்.

நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – தெஹிவளை பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – குளிர் குறைவடையும் எனவும் அறிவிப்பு

videodeepam

குரங்குகள் விவகாரம் – அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பத் திட்டம்!

videodeepam

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்  – செல்வம் எம்.பி கோரிக்கை!

videodeepam