deepamnews
இலங்கை

வறுமைக் கோட்டின் கீழ் 9.6 மில்லியன் இலங்கையர்கள்

சுமார் 9.6 மில்லியன் இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது 42 வீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர்.

அந்த எண்ணிக்கை 2022 ஒக்டோபரில் 9.6 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டிற்கு வாருங்கள் –   ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு.

videodeepam

யாழில் 800 ரூபாவுக்காக இ.போ.ச. பஸ் சாரதி அடித்துப் படுகொலை.

videodeepam

இலங்கைக்கு 10 வருட கால அவகாசம் வழங்குமாறு கடன் வழங்கும் நாடுகளிடம் பாரிஸ் கிளப் முன்மொழிவு

videodeepam