deepamnews
இந்தியா

கடலுக்குள் விழுந்தது இந்தியக் கடற்படையின், மிக் 29 போர் விமானம்

இந்தியக் கடற்படையின், மிக் 29 கே போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோவா கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே, விமானம்  விபத்துக்குள்ளானது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து,  விமானி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

கடலில் விழுந்த அவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை விசாரணைகளை நடத்தி வருகிறது.

Related posts

திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலாவை முறையாக அழைப்பேன் – மதுரையில் ஓபிஎஸ் தகவல்

videodeepam

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமனம்!

videodeepam

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – மோடி வலியுறுத்தல்

videodeepam