deepamnews
இந்தியா

கடலுக்குள் விழுந்தது இந்தியக் கடற்படையின், மிக் 29 போர் விமானம்

இந்தியக் கடற்படையின், மிக் 29 கே போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோவா கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே, விமானம்  விபத்துக்குள்ளானது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து,  விமானி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

கடலில் விழுந்த அவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை விசாரணைகளை நடத்தி வருகிறது.

Related posts

நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து  வெளியேறினர் – 31 வருட சிறைத்தண்டனைக்கு முடிவு

videodeepam

முலாயம் சிங் யாதவ் காலமானார் – இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

videodeepam

சிற்றூந்தில் தொங்கியப்படி சென்ற இந்திய பிரதமர் மோடி- காவல்துறையில் முறைப்பாடு  

videodeepam