deepamnews
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை!

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றுவதற்காக தாம் வெளிப்படையாக செயற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும் – சம்பந்தன்  தெரிவிப்பு

videodeepam

யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் செய்த ஈனச் செயல் – தீவிர விசாரணையில் காவல்துறை.

videodeepam

முக்கிய பொருளின் விலை குறைப்பு: மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

videodeepam