deepamnews
இலங்கை

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது சீரற்ற கால நிலையினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உடனடி உதவிகள் வழங்கல் , மற்றும் நிவாரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட செயலரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் , பிரதேச சபை தவிசாளர் , முப்படைகள், பொலிஸார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து என பலரும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் உண்டு; உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பணம் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி

videodeepam

வடக்கு மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம்

videodeepam