deepamnews
இந்தியா

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 24 பேர் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து 5 படகுகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட மீனவர்களின் ட்ரோலர் படகுகளே இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் நாளை காலை மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதேநேரம் பிடிக்கப்பட்ட 5 படகுகளில் இருந்த 24 மீனவர்களும் நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

videodeepam

பருவநிலை மாற்றம் பல்வேறு கோணங்களில் நம்மை தாக்குகிறது : நிர்மலா சீதாராமன்

videodeepam

விசாகப்பட்டினத்தில் ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

videodeepam