deepamnews
இலங்கை

சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜனாதிபதி ஆய்வு விஜயம்

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காலி – கொக்கல மற்றும் அஹங்கம பிரதேசங்களில் அமைந்துள்ள பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜனாதிபதி நேற்று (31) அவசர ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார், அங்கு இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் பல வெளிநாட்டவர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்.  

Related posts

மாவீரர் நினைவேந்தல் வழக்கில் இருந்து வலி.கிழக்கு தவிசாளர் நிரோஸ் விடுதலை

videodeepam

கொழும்பு மாநகர சபைக்கு பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

videodeepam

முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam