deepamnews
இலங்கை

இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இலங்கை விமானம் இன்று நாடு திரும்பவுள்ளது

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்பக் கோளாறிற்கு உள்ளான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று (17) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் நேற்று முன்தினம் (15) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் ஆறு பொறியியலாளர்கள் தற்போது குறித்த விமானத்தை மீட்டெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளலாம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

videodeepam

தந்தையும், மகனும் ஆற்றில் மூழ்கிப் பலி.

videodeepam

சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.

videodeepam