deepamnews
இலங்கை

பொலிஸாருக்கு இடையூறு – வசந்த முதலிகே மீண்டும் கைது..!

அனைத்து பல்கலைக்கழகங்களின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்றையதினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு கண்டி வீதியை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!

videodeepam

கடந்த நாட்களில் எரிபொருள் விநியோகிக்காத நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விசாரணை

videodeepam

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் – டீ.பி ஹேரத் தெரிவிப்பு.

videodeepam