deepamnews
இலங்கை

காரைநகர், ஊர்காவற்றுறை படகு சேவை முடக்கம்…

யாழ்.காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான பாதை சேவை இன்று இயங்காமையால் அரச அதிகாரிகள், பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்துள்ளது. வழக்கம்போல் இன்று காலை பாதை சேவை இயங்காத நிலையில் அது குறித்து கேட்டதற்கு மண்ணெண்ணெய் அறையின் திறப்பை

RDA உத்தியோகஸ்த்தர் வழங்காமையால் பாதையை இயக்குவதற்கு எரிபொருள் இல்லை என கூறப்பட்டிருக்கின்றது.

Related posts

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

videodeepam

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது – வஜிர அபேவர்தன

videodeepam

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட மாகாண ரீதியிலான உலக சுற்றுலா தினம்!

videodeepam