deepamnews
இலங்கை

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து  இன்று நள்ளிரவு வரை  தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று  மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

அரசாங்கத்துடன் எந்தவித தொடர்புகளும் இல்லை: போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என்கிறார் சஜித்

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் தேர்தலுக்கு பயப்படுவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

videodeepam

 இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை – வளிமண்டலவியல் திணைக்களம்

videodeepam