தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தை பேணும் வகையில் இந்த தடை விதிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு...