வீதிகளை புனரமைக்கக் கோரி மூளாயில் மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள, யாழ்ப்பாணம்...