இன்று இரவு 9 மணி முதல் 92 லீற்றர் பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையும் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 92 லீற்றர் பெற்றோலின்...
முச்சக்கர வண்டி களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு தமது போக்குவரத்து தேவைகளுக்கு 5 லீற்றர் எரிபொருள்...
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மேலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தாம் தயார் என்றும் அதற்காகவே தொகுதி...
இலங்கையில் அமைதி நிலவுவதையும் இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் சகித்துக் கொள்ள முடியாத சிலர், கையேந்தும் நிலையையே விரும்புவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் பேசிய அவர், இந்நிலைமை...
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவசாயிகளால் மாற்ற முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் புத்தளம் மாவட்ட ஆரம்ப முன்னேற்ற மீளாய்வுக்...
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு டொல்பின்கள் கரையொதிங்கியுள்ளது. அத்துடன், இரண்டு டொல்பின்கள் உயிருடன் மீட்கப்பட்டு ஆழமான பகுதியில் மீனவர்களினால் விடுவிக்கப்பட்டது. புத்தளம் வண்ணாத்திவில்லு திருக்கப்பல்லம் பகுதியில் இரண்டு டொல்பின்கள் நேற்று (16)...
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக...
இந்தியாவிற்கு ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எந்த வகையிலும் வெளிநாட்டு ஒன்று இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக, துறைமுகங்களை பயன்படுத்த இலங்கை...
புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அமைச்சரவையை தொடர்வதை விட, புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பெருமளவிலான...
வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் வருடாந்த கூட்டங்களில் பங்குகொள்ளும் இலங்கை பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை சந்தித்துள்ளனர். நிதி இராஜாங்க அமைச்சர்...