deepamnews
இந்தியா

பிரம்மபுத்திரா ஆற்றில் படகு விபத்து – 10 பேரை காணவில்லை

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேருடன் சென்ற படகு நேற்று முற்பகல் 10.30 மணியளவில், பாலத்தின் மீது மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தேடும் பணியில் மேற்கொண்டனர்.

இதன் போது, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

videodeepam

தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள் – தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்

videodeepam

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது: இதுதான் திமுக அரசின் சாதனை என்கிறார் சி.வி. சண்முகம்

videodeepam