deepamnews
இந்தியா

பிரம்மபுத்திரா ஆற்றில் படகு விபத்து – 10 பேரை காணவில்லை

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேருடன் சென்ற படகு நேற்று முற்பகல் 10.30 மணியளவில், பாலத்தின் மீது மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தேடும் பணியில் மேற்கொண்டனர்.

இதன் போது, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை  ஆளுநர்தான் தட்டிக்கேட்க வேண்டும் ரவியை சந்தித்த இபிஎஸ் கோரிக்கை

videodeepam

மகாராஷ்டிரா விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்ட 11 பேர் அதிக வெப்பத்தால் உயிரிழப்பு

videodeepam

கர்நாடகா முதலமைச்சரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் சிக்கல் – குழப்பத்தில் காங்கிரஸ்

videodeepam