deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்

தற்கொலைப் படை தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வருடாந்த கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர், ஓடும் டிரக்கை குறிவைத்து வெடிகுண்டு வீசினர்.

இது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாகிஸ்தானில் பதற்றம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

videodeepam

புட்டினை கைது செய்யும் முயற்சி யுத்தத்திற்கான அழைப்பாக பார்க்கப்படும் – முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி எச்சரிக்கை

videodeepam

ரஷ்யாவிடம் இருந்து கெர்சன் பகுதியை மீட்ட உக்ரைன் – கொண்டாட்டங்களில் ஈடுபட்ட  பொதுமக்கள்

videodeepam