deepamnews
இலங்கை

விசேட தேவையுடைய கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளிலுள்ள விசேட தேவையுடைய கைதிகளுக்கு விசேட குழுவொன்றின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி பொது மன்னிப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

அத்துடன், வயதான மற்றும் சுகாதார தேவையுடைய கைதிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related posts

25 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம் – தமிழ் கட்சிகள் அழைப்பு

videodeepam

வட மாகாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு –  மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

videodeepam

வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள 109 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

videodeepam