deepamnews
இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிப்பு – சாகர காரியவசம் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

Related posts

சடுதியாக வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை..!

videodeepam

யாழில் தனியார் விடுதியில் வாள்வெட்டு – 21 வயது இளைஞன் காயம்

videodeepam

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம்

videodeepam