deepamnews
இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிப்பு – சாகர காரியவசம் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

Related posts

ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமரிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

videodeepam

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.

videodeepam

தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

videodeepam