ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.