deepamnews
சர்வதேசம்

கெர்சன் நகரில் மீண்டும் பறந்த உக்ரைன் தேசியக்கொடி – பொதுமக்கள் ஆரவாரம்

உக்ரைனின் கெர்சனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை அடுத்து, ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடி கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

உக்ரைனில் போர் தொடங்கியதும் ரஷ்ய படைகள் முதன் முதலில் கெர்சனை கைப்பற்றி தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், 8 மாதங்களுக்கு மேலாக கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அங்கிருந்து தங்களது படைகளை வெளியேறுமாறு ரஷ்ய இராணுவம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இது போரில் திருப்பு முனையாக அமைந்துள்ளதாக ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடி கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

Related posts

பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்ததில் 41 பேர் பலி – பாகிஸ்தானில் சம்பவம்

videodeepam

திட்டமிட்டவாறு மே 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என துருக்கி அதிபர் அறிவிப்பு

videodeepam

மன்னர் சார்லஸ்சின் முகம் கொண்ட முதல் நாணயத்தை வெளியிட்டது பிரித்தானிய அரசாங்கம்

videodeepam