deepamnews
இலங்கை

பலாலியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்

யாழ்ப்பாணம் – பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

56 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து காணாமல் போன மீனவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒடிசா தொடருந்து விபத்துக்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்

videodeepam

இலங்கையில் நிறுவனரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் – பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவிப்பு 

videodeepam

யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு – கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு

videodeepam