deepamnews
இலங்கை

விசேட தேவையுடைய கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளிலுள்ள விசேட தேவையுடைய கைதிகளுக்கு விசேட குழுவொன்றின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி பொது மன்னிப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

அத்துடன், வயதான மற்றும் சுகாதார தேவையுடைய கைதிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related posts

இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இலங்கை விமானம் இன்று நாடு திரும்பவுள்ளது

videodeepam

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு.

videodeepam

முட்டை விலை அதிகரிப்புக்கு தீர்வு – இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

videodeepam