காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் – பொலிசார் அடாவடித்தனம், 6 பேர் கைது
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிசார் அடாவடித்தனமாக நடந்து கொண்டதால், அமைதியற்ற நிலை ஏற்பட்டது. சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அரகலய ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும்...