deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில்  நுழைந்த மர்ம நபர் ஒருவர்  திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

எனினும். துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

Related posts

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராகும் பிரித்தானியா!

videodeepam

நியூசிலாந்து – ஒக்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 3 பேர் பலி

videodeepam

சிரியா நிலநடுக்கத்தால் 90 மணித்தியாலங்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தையும் தாயும் உயிருடன் மீட்பு

videodeepam