அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் நலத்திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் – டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை
அரசியல் வேறுபாடின்றி மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினை...