விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, மத்திய அரசுகளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் திகதி...