பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டை நேற்று ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர் மோடி
வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய கெளரவமான பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கும் வைபவம் நேற்று ஆரம்பமானது. இந்நிகழ்வு 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தினத்தின்...